மனித நேயம்
கடல் நீர் வற்றாமல்
இருக்கும் வரை
கடலில் மீன் இருக்கும் ..!!
அதுபோல் ...
அன்பும் பாசமும்
மனித மனங்களில்
வற்றாமல்
இருக்கும்வரை
மனித நேயம்
உலகத்தில் இருக்கும் ...!!
--கோவை சுபா
கடல் நீர் வற்றாமல்
இருக்கும் வரை
கடலில் மீன் இருக்கும் ..!!
அதுபோல் ...
அன்பும் பாசமும்
மனித மனங்களில்
வற்றாமல்
இருக்கும்வரை
மனித நேயம்
உலகத்தில் இருக்கும் ...!!
--கோவை சுபா