மனித நேயம்

கடல் நீர் வற்றாமல்
இருக்கும் வரை
கடலில் மீன் இருக்கும் ..!!

அதுபோல் ...
அன்பும் பாசமும்
மனித மனங்களில்
வற்றாமல்
இருக்கும்வரை
மனித நேயம்
உலகத்தில் இருக்கும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Jul-21, 9:19 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : manitha neyam
பார்வை : 1538

மேலே