அன்புதனை
அன்பு அது தான் நம்
வாழ்வின் உடைமை...
அதை காப்பது தான் நம்
வாழ்வின் கடமை...!
நோதல் இல்லாமல் கருமம்
காதலும் இல்லை....
கருமை கொள்ளாமல் வானம்
இருள்வதும் இல்லை....!
அன்பிற்கு கடைசியில் கண்ணீர்தான் எல்லை...
அன்புதனை உணர்வது நெஞ்சில்
தொல்லை...!
இருந்தாலுமே...!
அதுவின்றி உயிரெதாவது
வாழ்ந்தது என்றால் அது இல்லை...!