அறி - நேரிசை வெண்பா

அவரென்ன சொல்ல இவரென்ன சொல்ல
தவறாகிப் போயின் தலையைச் - சுவரில்
எவர்மோதச் சொல்வார் எனவஞ்சார் நாவில்
அவதூறே ஊறும் அறி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Sep-21, 1:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 65

மேலே