ராகமும் வாழ்க்கையும்
ராகங்கள் ஒன்றுடன் ஒன்று
மோதி சிதைந்த பிறகுதான்
இனிமையான
ராகங்கள் உதயமாகிறது ...!!
மனிதனின் வாழ்க்கையும்
ராகங்களை போல்தான்
இன்ப துன்பங்களுடன்
முட்டி மோதி
சிதைந்த பிறகுதான்
வசந்த காலங்கள்
உதயமாகிறது ...!!
--கோவை சுபா