மனது

பாவை பலர் இருக்க
பழும் மனது
உன்னை மட்டும் நினைக்கிறதே
கன்னியை காண வேண்டும் என எங்கி கிடந்த மனதில் ஒருவள் குடியேறி நெஞ்சை
உரு குளைய வைக்கிறாள்
துக்கத்திலும் ஏக்கம் குடியேறுதே என்னில்

எழுதியவர் : (9-Oct-21, 11:31 am)
Tanglish : manathu
பார்வை : 51

மேலே