நான்
உன் கூந்தலை கலைக்க
ஆய கலை ஆறுப்பத்து நான்கு
கலைகளிலும் தேர்ச்சி
பெற்றவன் நான்
உன் அதிகாரத்தை ஆள
பிறந்தவன் நான்
ஆத்திரம் கொள்ளாதே
உன்னை கோழி போல்
அடை காப்பவனும் நானே
நான் இன்றி நீ இல்லை
நீ இல்லையெனில் எனக்கு
உலகமே இல்லை
என் தாழம் பூவே