மறந்து போகும்
மனிதனின் எண்ணங்கள்
மாறும் போது
குணங்கள் மாறும்...!!
குணங்கள் மாறும் போது
மனிதனின் நிலை மாறும்
மனிதனின் நிலை மாறினால்
கடந்து வந்த பாதை
"மறந்து போகும்" ...!!
சிலருக்கு தான் மனிதன்
என்பதே "மறந்துபோகும்" ...!!
--கோவை சுபா