அறிவு

அறிவு.

ஆத்திரம் வரும்
போது! அதை
அடக்குவது அறிவு.

கவலைகள் வரும்
போது! அதை
கலைப்பது அறிவு

கஷ்டங்கள் வரும்
போது! அதை
களைவது அறிவு

கடவுளின் இடம்
காட்டுவதும் இந்த
அறிவே!

அந்த அறிவுக்கு,
ஆலயம் கட்டுவோம்
வாருங்கள்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (15-Oct-21, 8:04 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : arivu
பார்வை : 77

மேலே