சுரைக்கு சுரை விதையை விதை

இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
ஒரு விகற்பக் குறள் வெண்பா


உரைநடை பாட்டை படைக்க முடியா
சுரைவிறைக்கச் சொல்சுரைக்காய் கும்

உரைநடையெல்லாம் கவிதையா சொல்லு. இலக்கணம் யில்லாததை கவிதையென்று
எப்படி சொல்வது.
சுரைவேண்டும் சுரை விதையல்லவா விதைக்க வேணடும். அவரை விதையால் விதைக்க
சுரைக்காய் காய்க்குமா சொல். இரண்டும் வேறு வேறு புரியாதா உனக்கு. !jQuery171004583887741582815_1634727873397?!

எழுதியவர் : பழனி ராஜன் (20-Oct-21, 4:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 98

மேலே