மழையில் நீ உடன் வரும்போது

மழை வரும்போது குடை வேண்டுமென்று நினைக்கிறேன்
மழையில் நீ உடன் வரும்போது குடைஎதற்கென்று வீசி இருக்கிறேன்
மழை உன்னை நனைத்து என்னை நனைத்து
குளிர்க்காற்று நம்மை தாலாட்டும் போது
இந்த இயற்கைக்கு நான் நன்றி சொல்கிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-21, 10:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே