ஆன்மா
உயிரே ஆன்மா .
அனைத்திற்கும் உண்டு.
ஓரறிவு முதல்
ஆறறிவு வரை
உயிர் என்ற ஆன்மா
ஒன்றுதான் போம்மா.
எங்கிருந்து வந்தோம்
யாருக்கும் தெரியாது.
யாரை கேட்டு வந்தோம்
உனக்கும் எனக்கும் புரியாது .
உடலோடு வந்த நாம்
உடலை விட்டு
எங்கே போகிறோம் ?
தெரிந்தவர் சொல்லுங்கள்
இறைவனாய் நில்லுங்கள்.