ஊரை வாழவிடு

ஊரை வாழவிடு

நேரிசை. வெண்பா

இனமத முண்டெ.ம திந்தியாவி லிந்த
சனம்பிடிக்கா தென்றா லடுத்து-- சனத்தையும்
தேடியுனக் குப்பிடித்த தேசத்தை தேர்ந்ததும்
ஓடிப் பிழைத்துவாழப் போம்

தேசப்பற்று

குறள் வெண்பா

ஊருடன் வாழானாம் ஒத்து உதைத்தவரை
ஊரின் வெளியிலே ஓட்டு

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jan-22, 10:08 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 72

மேலே