காதல் வலி
என்னவளே..!!
இதயம் இடிந்து விழவே
இடைவெளி அதிகமாகிறது..!!
இன்னொரு பிறவி என்றாலும்
உன்னுடனே வாழ வேண்டும் என
செல்லியவள் இந்த பிறவியே அறுத்து விட்டு செல்கிறாள்..!!
அவளின் பிழையை
நான் எடுத்து கூற முடியாது..!!
இப்படி எல்லாம் இருந்தவள்
என்னை தூக்கி எரிந்தாள்..!!
மனம் இழந்து மடி எந்த
அவள் வெறுக்கிராள்..!!
மனம் துலைத்த நான்
அவள் மடி சாயவே நினைக்கிறேன்..!!