சீர்தூக்கித் தண்டாது சம்மதம் தா - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அழகிய சொற்களால் அன்பினைக் காட்டி
விழிகளால் நெஞ்சில் விருத்தம் - எழுதினாய்;
செண்டாடும் செண்பகமே சீக்கிரம் சீர்தூக்கித்
தண்டாது சம்மதம் தா!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Feb-22, 9:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே