வலியின் சில வரிகள்
என் கண்களில் இருந்து வரும் நீர்
மற்றவர்களுக்கு வேண்டுமானால் கண்ணீராக தெரியலாம்... ஆனால்
எனக்கு மட்டுமே தெரியும் அது நினைவுகளின் உதிரம் என்று.!
என் கண்களில் இருந்து வரும் நீர்
மற்றவர்களுக்கு வேண்டுமானால் கண்ணீராக தெரியலாம்... ஆனால்
எனக்கு மட்டுமே தெரியும் அது நினைவுகளின் உதிரம் என்று.!