பஞ்சி நானடி..!!

எங்கிருந்தோ வந்தவளே
சிறுக சிறுக என்ன ஆளுகிராயே..!!

வண்ண வண்ண பறவைகள்
எல்லாம் அவள் வாசல் முன்னே வருகிறதே..!!

அடியே அடியே
பருத்தி நாணடி
என்னை பற்ற வைப்பது
உன் தவறு அடி..!!

பச்ச வண்ணம் தாண்டி
பற்றி எரிகிறது பாரடி
பெண் குயிலே..!!

எழுதியவர் : (19-Mar-22, 9:42 pm)
பார்வை : 53

மேலே