வண்ணப்பெண்🧜‍♀️

வண்ணங்களுக்கு சேலையை கட்டி
வீதியோரம் பறக்கவிட்டதால்
வானவில்லிற்கு வர்ணம் பூசுகிறாள்

வசந்தம் என்னும் தென்றல் காற்று
வண்ண மேனியில் பட்டதால்
வாழ்க்கையையே வண்ணங்களாய் மாற்றுகிறாள்

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (22-Mar-22, 8:09 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 56

மேலே