ஓநாய்க் கூச்சல்
நேரிசை வெண்பாக்களால்
அன்று இளிச்சவாயன் நேருவின் காங்கிரஸ்
இன்றைக்கு சாடல் பிஜேபியை -- முன்னவர்
இன்றிணைத் தோழர் பிரிவில்லை மோடிமேல்
மொத்தப் பழியையும் போடு
அன்று இளிச்சவாயன் நேருவின் காங்கிரஸ்
இன்றைக்கு சாடல் பிஜேபியை -- முன்னவர்
இன்றிணைத் தோழர் பிரிவில்லை மோடிமேல்
மொத்தப் பழியையும் போடு
பொய்யைத் தமிழன் புரிந்திலன் அப்பாவி
மெய்யெது பொய்யெது என்றறியார் --- தொய்வர்கேள்
பொய்த்திரு டர்குப் புரட்டேத் தொழிலாம்பார்
கொய்தவரைக் தூரவேப் போடு
கடலில் விஷத்தை கரைத்தால் தெரியா
விடமாய் மறையும் விடு
கடல் =மோடி. -----விஷம் === போடும் பழி
எல்லாப் பழியும் இறைமீது வீசுகும்பல்
நல்லவரை யேத்தாக்கும் பாரு