வாய்ப்பு
பூமியில்
விதைத்த விதைகள்
உறங்குவதில்லை
உண்மைதான்
"வாய்ப்பு"
கிடைக்கும்போது
முளைத்து விடுகின்றது ..!!
அதுபோல மனிதா
உன் உள்ளத்தில்
எழுந்த எண்ணங்களை
உறங்க விடாதே
"வாய்ப்பு"
கிடைக்கும் போது
செயல்படுத்தி விடு...!!
--கோவை சுபா