அதளக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அதளக்காய் வாய்க்குருசி யாய்இருக்குந் தின்றாற்
கதளவொட்டாப் பித்தங் கதிக்கும் - பதலத்தின்
மந்தமுண்டாம் வாயுமிக வந்தடருந் தப்பாதே
கந்த மலர்க்குழலாய் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

சுவையாயிருக்கும் இதனையுண்டால் பித்தம், வயிற்று மந்தம், வாதம் இவை உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-22, 12:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே