பல ஜென்மம் தொடரும் உன்னத உணர்வு

என்னவளே எந்தன் உணர்ச்சிகள் புரிந்து கொள்பவளே
எந்நிலையிலும் என் மேல் நம்பிக்கை வைத்து உற்சாகம் ஊட்டுபவளே
என்னுடன் நீ பேசும் மொழி நடையாள்
என்னை வெல்பவேளே

ஆழ்ந்த கவலை அமிழ்த்தும் பொழுது என் தோளில் ஆறுதல் தேடுவாய்

கண்மணி உன் காதலில் நான் திளைத்து இருந்தாலும் அதிலும் ஓர் ஆழ்ந்த பக்தி

இது வெறும் ஈர்ப்பு மட்டும் அல்ல பல ஜென்மம் தொடரும் உன்னத உணர்வு!

எழுதியவர் : Kaleeswaran (18-Jun-22, 1:10 pm)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 181

மேலே