அவர் இன்னும் வாராதேனோ

மலரோடு உறவாட தென்றலும் வந்துபோனது
நிலவோடு உறவாட வெண்மேகமும் வந்துபோனது
என்னோடு உறவாட இவர் இன்னும் வாராததேனோ
என்தோழி நீயே அவரிடம் கேட்டு சொல்வாயோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jul-22, 1:52 pm)
பார்வை : 65

மேலே