ஆவல்
விடையின் ருசி அறியும்
ஆவல் குன்றாதிருந்தால்
தீர்வு கிடைக்கும் வரை
கணிதம் சலிப்பதில்லை,
முடிவின் ருசி அறியும்
ஆவல் குன்றாதிருந்தால்
செய்கின்ற வேலைகளும்
சுமையாய் தெரிவதில்லை.
விடையின் ருசி அறியும்
ஆவல் குன்றாதிருந்தால்
தீர்வு கிடைக்கும் வரை
கணிதம் சலிப்பதில்லை,
முடிவின் ருசி அறியும்
ஆவல் குன்றாதிருந்தால்
செய்கின்ற வேலைகளும்
சுமையாய் தெரிவதில்லை.