இதயம்
சுருங்கி விரியும்
மனிதனின்
இதயத்தில்
உதிக்கும்
சிந்தனைகளும்
எண்ணங்களும் 
சுருங்கி விடாமல் 
ஆல்போல் தழைத்து 
அருகு போல் வேரூன்றி
பரந்து விரிந்து 
பலருக்கும்
பயன்பட வேண்டும்.....!!
--கோவை சுபா
சுருங்கி விரியும்
மனிதனின்
இதயத்தில்
உதிக்கும்
சிந்தனைகளும்
எண்ணங்களும் 
சுருங்கி விடாமல் 
ஆல்போல் தழைத்து 
அருகு போல் வேரூன்றி
பரந்து விரிந்து 
பலருக்கும்
பயன்பட வேண்டும்.....!!
--கோவை சுபா
