காலம்

காயங்கள் எதுவும் ஆறுவதாய் இல்லை...
காரணங்கள் எதுவும் விளங்குவதாய் இல்லை...
ரணங்கள் எதுவும் மறைவதாய் இல்லை ..
இறந்தகாலத்தில் சிக்கிக்கொண்டு ..
நிகழ்காலத்தில் நினைவுகளை சுமந்து கொண்டு..
எதிர்காலம் என்னவென்று புரியாமல் கேள்வி குறிகளை கொண்டு..
காலங்கள் மட்டும் கடந்து போய் கொண்டே இருக்கிறது!

எழுதியவர் : கலைச்செல்வி கி (11-Sep-22, 6:50 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : kaalam
பார்வை : 158

மேலே