வலி

இருள் சூழ்ந்த கருவறையிலே...
வாழ்க்கை வாழ்வதற்கல்ல வலிகள் சுமப்பதற்கே என அறிந்திருநதால்..
மகப்பேறு காலத்திலேயே மன்றாடியிருப்பேன்...
இடறி விழுந்தாவது இறந்திடச் செய்திடம்மா என்னை என்று..

எழுதியவர் : கோபிமு (4-Nov-22, 10:47 am)
சேர்த்தது : கோபிமு
Tanglish : vali
பார்வை : 288

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே