ஏழையின் பக்தி

என் உழைப்பிற்கு இன்று கிடைத்தது
இந்த கேழ்வரகு கஞ்சிதான் இறைவா
என் உழைப்பு நீ அளித்தது ....
இறைவா இந்த கஞ்சியும் உனதே
இதை ஏற்று என்னை வாழவை
என்னப்பனே என் கண்ணனே
இதை ஏற்றுக்கொண்டானோ இறைவன்
காற்றே இல்லாது அந்த கண்ணன் படம்
கொஞ்சம் ஆடி நின்றது
ஏழை தன உழைப்பு ஊதியம்
இரண்டையும் இறைவனுக்கே அர்பணிக்கின்றான்
உண்மை பக்தி இதுதான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Nov-22, 8:37 pm)
Tanglish : yezhaiyin pakthi
பார்வை : 137

மேலே