வாழ்வு

இரவின் இருளை வெறுப்பவர்கள்
பகலின் வெளிச்சத்தால் சுட்டெரிக்கபடுவார்கள்.
வாழ்வும் அப்படி தான்.
சிறுமையில் துணையிருக்காவிட்டால்
வளமையில் ஒதுக்கபடுவீர்கள்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 1:22 am)
சேர்த்தது : நிலவன்
பார்வை : 55

மேலே