ஆழிப்பேரலை
இயற்கையை மறந்து
செயற்கையை நாடினோம்//
இருளில் மூழ்கினோம்
ஏனென்று அறியாது//
ஆழிப்பேரலையும் ஓரிரவில்
பாடம் புகட்ட//
இனியாவது அறிவோம் இயற்கையின் மகிமையை...
இயற்கையை மறந்து
செயற்கையை நாடினோம்//
இருளில் மூழ்கினோம்
ஏனென்று அறியாது//
ஆழிப்பேரலையும் ஓரிரவில்
பாடம் புகட்ட//
இனியாவது அறிவோம் இயற்கையின் மகிமையை...