உன்னிடம் நான்
விழித்து விழித்துப் பார்க்கிறேன் விடியல் தூரம் இல்லை
அடி பெண்ணே விழித்து விழித்துப் பார்க்கிறேன் விடியல் தூரம் இல்லை
இனி விடிவதற்கு நேரமில்லை
விடியப் போவது இரவு அல்ல என் வாழ்க்கை உன் கையில் காணவில்லை வளைந்து நிற்கிறேன் உன்னிடம்
என் அழகே வானவில்லை வளைந்து நிற்கிறேன் உன்னிடம்
என் வண்ணங்களை பூசி கொள்வாயா உன் மேனி எங்கும்
என் இளம் கொடியே
அன்பு ஒன்றுதான் அகிலம் ஆளும்
பெரிய விஷயம்
உன் அன்பை எனக்கு கொடுப்பாயா
ஒரு உறவாக நண்பனாக காதலனாக காவலனாக உன் கணவனாக ஏதாவது ஒரு பரிமாணத்தில் உன் அன்பை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவோம் அகதி நான்