அவள் மனம்..
காணாத தேசத்தை கண்டேனடி அவள் பூ முகம் மூலமாக..
அப்போது தெரியவில்லை அவள் அன்பெனும் கடலில் நான் விழப் போகிறேன் என..
என் வாழ்வின் மொத்தமாக ஒன்று சேர்த்து தாங்கியவர் அவள் தான்..
காணாத தேசத்தை கண்டேனடி அவள் பூ முகம் மூலமாக..
அப்போது தெரியவில்லை அவள் அன்பெனும் கடலில் நான் விழப் போகிறேன் என..
என் வாழ்வின் மொத்தமாக ஒன்று சேர்த்து தாங்கியவர் அவள் தான்..