கடல் முத்து சக்கரை வாசனார்

ஆசிரியப்பா


ஆழ்கடல் மேவும் அலையின் கருணையில்
மூழ்காது எடுப்பர் முத்துச் சிப்பிகள் !
பாழலை யதுமேவிச் சுருட்ட
ஆழியுள் பாமரர் அமரர் ஆயினரோ......



.....

எழுதியவர் : சக்கரை வாசனார் (11-Jan-23, 10:31 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 216

மேலே