அப்பா..//

ஒரு சொல்
மந்திரம் அப்பா..//

இயலாமையை புரிந்து
உபதேசம் செய்யும் குரு..//

உங்களை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லை..//

நினைவிலே போதுமானது
வந்துவிடும் கண்ணீர்..//

எத்தனை பிறவிகள்
எடுத்தாலும்..//

மீண்டும் மீண்டும்
ஆசை கொள்வது..//

எப்பிறவியும் தந்தையாக
நீங்களே வேண்டும்..//

இறைவா இதுவே என் பேராசை..//

எழுதியவர் : (23-Jan-23, 3:42 pm)
பார்வை : 23

மேலே