மான் விழியில் மயங்குவர்

மான் விழியில் மயங்குவர்

நேரிசை வெண்பா


இல்லத் திலழ கெழில்தவழ் கொஞ்சிடு
இல்லாள் மனையிருக்க தேடியோடும் -- புல்லாள்
பொலிவுக் கணிகைப் பொலியவாண் மக்கள்
நலியுங் குடும்பம் நகைப்பு


வீட்டில் அழகு வடியும் தெய்வீக மனையாள் தன்னையே நம்பிக்
காத்திருக்கையில் கிறுக்கு புருடர்கள் மானின் மருளும் கண்களையுடை கணிகையர் சாடையில் மயங்கி அவளின் பின்சென்று உடல் தினவை போக்கிட கையிருப்பை கரைத்து குடும்பத்தை நடுவீதியில் பிறர் நகைக்க நிறுத்துவர்.


....

எழுதியவர் : பழனி ராஜன் (28-Feb-23, 5:03 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 79

மேலே