பேசும் இதயம் ஒன்று
பௌர்ணமி நிலவாய்
பொலிவுடன் என்னை
கடந்து சென்றவள்
அவளை காண்கையில் மட்டும் இதயம் பேசுகிறது
என்னுள் அழகாய்
ஆனந்தத்தை எப்படி சொல்ல
பௌர்ணமி நிலவாய்
பொலிவுடன் என்னை
கடந்து சென்றவள்
அவளை காண்கையில் மட்டும் இதயம் பேசுகிறது
என்னுள் அழகாய்
ஆனந்தத்தை எப்படி சொல்ல