அன்னை!!
ஈர்ந்து மாதங்கள் கருவில் சுமந்து!!
இன்பத்தையும் துன்பத்தையும்
நமக்கு காட்டாமல்!!
நமக்கு வயது
முற்றினாலும்!!
அப்போதும் மழலையாய்
பார்க்கும் ஒற்றை முகம்!!
அன்னை அன்னை இன்றி வேறு தெய்வம் உண்டோ மண்ணில்!!
ஈர்ந்து மாதங்கள் கருவில் சுமந்து!!
இன்பத்தையும் துன்பத்தையும்
நமக்கு காட்டாமல்!!
நமக்கு வயது
முற்றினாலும்!!
அப்போதும் மழலையாய்
பார்க்கும் ஒற்றை முகம்!!
அன்னை அன்னை இன்றி வேறு தெய்வம் உண்டோ மண்ணில்!!