#அணங்கு..//
#கண்ணெதிரே
கற்சிலை ஒன்று
நடமாட கண்டேன்..//
#அணங்காய் அவளைக்
கண்டு பிறகு..//
#என்னென்று
நான் சொல்ல..//
#காணாத இன்பத்தை
அவள் கண்களில்
நான் கண்டேன்..//
#கண்ணெதிரே
கற்சிலை ஒன்று
நடமாட கண்டேன்..//
#அணங்காய் அவளைக்
கண்டு பிறகு..//
#என்னென்று
நான் சொல்ல..//
#காணாத இன்பத்தை
அவள் கண்களில்
நான் கண்டேன்..//