உந்தன் மனக்கைதியாய் ஆக்கிவிட்டாய்

மனந்தனில் உந்தன் நினைவுக ளேநாளும் மான்விழியே
புனைந்திடும் என்கவி தைதன்னில் நித்தம் உலாவருவாய்
நனைத்திடும் எந்தன் இதயம் கவிதை நறுமலரால்
எனைப்பூவே உந்தன் மனக்கைதி யாய்யாக்கி விட்டனையே

எழுதியவர் : கவின் சாரலன் (27-Mar-23, 3:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே