#தந்தை..//

#தந்தையின் அன்புக்கு
தரணியும் அடிமைதான்..//

#எப்போதும் எதிரியாய்
புலப்படுவார் தந்தை..//

#உமக்கு ஏதோ
ஒன்று என்றால்..//

#அவருக்குள் துடிக்கும்
உதிரத்தின் வெளிப்பாடு..//

#நின்னை அழகாய்
ரசிப்பதும் அவரே..//

#ஒருநாளும் அவர்
காயத்தை காட்டுவதில்லை..//

#குடும்பத்திற்கு ஒன்றினில்
முன்னிருப்பவரை தந்தை..//

#தந்தை இல்லையெனில்
தாங்காது மனபாரம்..//

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (24-Apr-23, 8:12 pm)
பார்வை : 13

மேலே