அவளழகு மாமன் நினைப்பில் கூடுமாம் சக்கரை வாசனார் கருத்து

நேரிசை ஆசிரியப்பா


காலைத் தாமரை யுமந்தி வல்லியும்
மாலை யாக வாடும் வாடா
சோலையாய் வதனம் கூடும்
சேலை சேயிழையாள் மாமனின் நினைப்பிலே


......

எழுதியவர் : சக்கரை வாசனார் (26-Apr-23, 7:43 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 60

மேலே