குடையில் அவள்வர சேர்ந்தேநான் சென்றேன்

சாரலில் நான்நனைந்தேன் சாயந் திரப்போதில்
சாரலின் தூறலில் சாலை நடுவில்
குடையில் அவள்வர சேர்ந்தேநான் சென்றேன்
குடைகுறும்பில் விட்டெறிந் தாள்
சாரலில் நான்நனைந்தேன் சாயந் திரப்போதில்
சாரலின் தூறலில் சாலை நடுவில்
குடையில் அவள்வர சேர்ந்தேநான் சென்றேன்
குடைகுறும்பில் விட்டெறிந் தாள்