இசையியைந்த கவிதைகள்

நேரிசை. வெண்பா


காவில் நிலாவினில் காத லெனவெழுதும்
பாவினை யும்புதுப் பாவென்றார் -- பாவியார்
பாவினில் யாப்பின் பகுப்பை யிசையியைந்த
ஓவியத்தை யுந்தள்ளும் போம்


குறள் வெண்பா

பேசும் உரையை பிணாத்தி கவிதையெனக்
கூசா துரைப்பராங் கூறு


.........

எழுதியவர் : பழனி ராஜன் (5-May-23, 10:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 148

மேலே