பிரிவு..
அவளை மறக்க முடியாமல் தவிக்கும் எனக்கு..
அலைகளைப் போல் வந்து வந்து முட்டுகிறது நினைவுகள்..
அடை மழை போல் தொடரும் கண்ணீர் அவளால் என்னில்..
பிரிவால் நெஞ்சை நசுக்கி செல்கிறாள் அவள்..
அவளை மறக்க முடியாமல் தவிக்கும் எனக்கு..
அலைகளைப் போல் வந்து வந்து முட்டுகிறது நினைவுகள்..
அடை மழை போல் தொடரும் கண்ணீர் அவளால் என்னில்..
பிரிவால் நெஞ்சை நசுக்கி செல்கிறாள் அவள்..