எழுதுவேன் ஆனா எழுதமாட்டேன்

ஒருவிகற்பக் குறள் வெண்பா

எழுதுவேன் ஆனா எழுதமாட்டேன் உன்னை
எழுதிடச் செய்வேன் எழுது


நேரிசை வெண்பா
 
எதுகைமோனை விட்டு எழுதுவாரோப் பாட்டு
எதுவும் வராதுகையில் இன்னும் -- இதுவும்
பொதுவில் உதவாயிப் பொல்லா கிறுக்கலை
இஃதேயோ தப்பிறர்குக் கேடு


....

சொல்லவும் சொல் லவுங்

எழுதியவர் : பழனி ராஜன் (20-May-23, 6:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 67

மேலே