நிகரில்லாத காசினி//

அனைத்தையும் சமமாக
எடுத்து கொள்கிறாயே//

உன் ஆற்றலை
கண்டு வியக்கிறேன்//

அசிங்க படுத்தியவரையும்
அழகாக பார்க்கிறாயே//

காசனி தாயே
உனக்கு நிகர் நீயே//

போற்றுவோரும் தூற்றுவோரும்
வந்து போவர்//

உன்போல் பொறுமை
இருந்தால் எதையும் சாதிக்கலாம்//

என்தாயும் சுமந்த
தாய் நீயல்லவா//

காசினித் தாயே கருணை உனக்கு அதிகம்தான்//

பரமகுரு பச்சையப்பன்
செஞ்சிக்கொட்டை

எழுதியவர் : (22-May-23, 8:53 am)
பார்வை : 33

மேலே