அண்ணன்//

அராஜகம் பண்ணும் அசுரன் அண்ணன்//

எப்போதும் எதற்கும் சண்டைக்கு நிற்பான்//

எனக்கென்று ஒன்று
என்றால் வருபவன்//

என் பாசத்துக்கு
மிகுந்தவன் நீயே//

எப்போதும் அடுத்தவரிடம் விட்டுக் கொடுக்காதவன்//

அடித்து விளையாடினாலும்
அக்கரை காட்டுபவனே//

எப்போதும் உடன் நிற்பவனே அண்ணனே//

எனக்கு எல்லாமாக வருகிறாயடா நீதான்//

தந்தைக்கு தந்தையாக
அண்ணன் நீமட்டுமே//

ஆயிரம் தான்
அடித்து விளையாடினாலும்//1

தங்கைக்கு என்றால் தவித்துப் போகிறது//

பாசம் மிகுந்தவனே நீஒருவன் தானடா//

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (25-May-23, 12:04 pm)
பார்வை : 16

மேலே