திருவேங்கடப் பெருமாள்
நிலையில்லாப் பொருளில் நிஜம் தேடி
அலைகின்றாய் நிஜம் நிலையாய் வேங்கடத்தில்
சிலையாய் இருக்கும் நெடுமாலில் என்பதை
இன்னும் நீஅறியா யோ
நிலையில்லாப் பொருளில் நிஜம் தேடி
அலைகின்றாய் நிஜம் நிலையாய் வேங்கடத்தில்
சிலையாய் இருக்கும் நெடுமாலில் என்பதை
இன்னும் நீஅறியா யோ