பெரியமனங் கொண்டவரும் பேதலிப்ப தில்லை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 3 / தேமா)

பெரியமனங் கொண்டவரும் பேதலிப்ப தில்லை;
பரிமளித்து வாழ்ந்திடுவார் பரிதவிப்பு மில்லை!
பெருந்தகைமை வாய்ந்திருந்தால் பிறகேது தொல்லை;
பெரும்பொழுது நன்மைசெய்வார் பேதமின்றி நன்றே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jul-23, 5:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே