கேட்கவில்லையே
வெட்டியாக படுக்கையறையில்
ஏன் இருக்கிராயென்று
ஜன்னல் வழியாக
கேட்டது வெண்ணிலா
கவிதை ஒன்று
வருத்தத்துடன் எழுதினேன்
கேட்கவில்லையே
பெண்ணிலவு ஒன்று
வெட்டியாக படுக்கையறையில்
ஏன் இருக்கிராயென்று
ஜன்னல் வழியாக
கேட்டது வெண்ணிலா
கவிதை ஒன்று
வருத்தத்துடன் எழுதினேன்
கேட்கவில்லையே
பெண்ணிலவு ஒன்று