காதலர் திருவிழா தொடங்குது
மஞ்சள்நிலா மாலையில் வந்து
நெஞ்சில் ஓவியம் வரையுது
மலர்களை வருடும் தென்றல்
காதில் வந்து ஏதோ சொல்லுது
மௌன விழியாள் வருகையை
தூது சொல்லி செல்லுது
ஆதவனும் அந்தி வானில் விடைபெற
காதலர் திருவிழா தொடங்குது
மஞ்சள்நிலா மாலையில் வந்து
நெஞ்சில் ஓவியம் வரையுது
மலர்களை வருடும் தென்றல்
காதில் வந்து ஏதோ சொல்லுது
மௌன விழியாள் வருகையை
தூது சொல்லி செல்லுது
ஆதவனும் அந்தி வானில் விடைபெற
காதலர் திருவிழா தொடங்குது